home

காதல் கவிதை!

காதல் கவிதை!


உன் இமைகள் துடிக்க
உன் இனியவன் வரவு நாடி

உன் இமை முடாது
உன் இதையம் திறந்து

உள்ளம் இறங்க
உன் இதழ்கள் வறண்டிட

உதறிய இரவுப் பூக்கள்
உன் ஈரடிக்குள் கசங்கிட

உன் வரவேற்பு கரைகிறதே!!!

தத்துவ கவிதை


அதிக இன்பத்தில் ஆழாதே

அறிவினை இழந்து செல்லாதே

No comments:

Post a Comment