வேண்டும் என்றே......

"எனக்கு பிடித்த மாதிரித்தான்
நான் இருப்பேன்" ,
என்று சொல்லிவிட்டு ,
வீம்புக்கு ஏதாவது செய்கிறாய் ,,,.
ஏன்டி,
உன்னை பிடித்த எனக்கு ,
இப்படி ,
உனக்கு பிடித்ததை சொல்கிறாய்....

0 comments:

Post a Comment

[x]

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites